LOADING...

பாகிஸ்தான்: செய்தி

14 Aug 2025
இந்தியா

டிரம்ப் இந்தியாவுடன் மோதுவதற்கான காரணங்களை முன்னாள் தூதர் பட்டியலிடுகிறார்

பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் தற்போதைய உறவு ஒரு குறுகிய கால தந்திரோபாய ஏற்பாடாகும் என்றும், அது முதன்மையாக நிதி நலன்களால் இயக்கப்படுகிறது என்றும் முன்னாள் தூதர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.

13 Aug 2025
அமெரிக்கா

பாக்., ராணுவ தளபதியின் ஆயுத மிரட்டலுக்குப் பிறகு அமெரிக்கா கூறியது என்ன?

இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான தனது உறவு "மாறாமல்" இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது

இந்திய பாதுகாப்பு துறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும் வகையில், பாகிஸ்தானின் ISIக்கு ரகசிய தகவல்களை வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட DRDO கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 Aug 2025
ரிலையன்ஸ்

இந்தியாவின் ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கப்போவதாக பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மறைமுக மிரட்டல்

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) சுத்திகரிப்பு நிலையத்திற்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தோல்வி எதிரொலி: இந்திய தூதர்களுக்கு சைலன்ட் டார்ச்சர் தரும் பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஏற்பட்ட பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களை துன்புறுத்தி வருகிறது.

இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தானின் அணு ஆயுதத் திறன் என்ன? 

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர் சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார்.

11 Aug 2025
ரயில்கள்

பலூசிஸ்தான் குண்டுவெடிப்பில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பெட்டிகள் தடம் புரண்டன

பாகிஸ்தானின் பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன.

11 Aug 2025
இந்தியா

'இப்போ தெரியுதா?': அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்த பாகிஸ்தானின் அசிம் முனீரின் கூற்றுக்கு இந்தியா பதிலடி

அமெரிக்காவில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் விடுத்த அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பதிலளித்துள்ளது.

பாதி உலகத்தை அழிப்போம்: அமெரிக்காவிலிருந்து இந்தியா நோக்கி அணுஆயுத மிரட்டல் விடுத்த அசிம் முனீர்

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்காவில் பேசும்போது இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் முக்கிய வெற்றிகளை பற்றி இந்திய விமானப்படைத் தளபதி விளக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு இராணுவ நடவடிக்கையான "ஆபரேஷன் சிந்தூர்" பற்றிய முக்கிய விவரங்களை விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ளார்.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது 5 பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: IAF தலைவர்

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களும் மற்றொரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை (IAF) தலைமை விமானப்படைத் தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி கைது 

ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாட்டின் அடுத்த பெரிய நட்சத்திரமாக பாராட்டப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி, இப்போது இங்கிலாந்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

சீனா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் ஏஐ சார்ந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு; இந்தியாவிற்கு அச்சுறுத்தல்?

பிராந்திய ராணுவ கூட்டணிகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தானுடனான சீனாவின் ஆழமான பாதுகாப்பு ஒத்துழைப்பு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அதிகாரிகள் போர்ச்சுகலில் சொத்துக்களை வாங்கி பணத்தை மோசடி செய்கிறார்கள்!

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நாட்டின் உயர் அதிகாரிகள் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்யும் அமெரிக்கா- 1971ஆம் ஆண்டு நியூஸ் பேப்பர் ஆதாரத்தை கண்டுபிடித்த இந்திய இராணுவம் 

செவ்வாயன்று இந்திய ராணுவம் அமெரிக்காவை கிண்டல் செய்து, 1971ஆம் ஆண்டு வெளியான ஒரு பழைய செய்தித்தாள் துணுக்கை வெளியிட்டது.

04 Aug 2025
பஹல்காம்

பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என எப்படி உறுதி செய்யப்பட்டது?

பாகிஸ்தானிய வாக்காளர் அடையாள அட்டைகள், கராச்சியில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள் மற்றும் பயோமெட்ரிக் பதிவுகள் அடங்கிய மைக்ரோ-எஸ்டி சிப் ஆகியவை மீட்கப்பட்டதில், ஜூலை 28 அன்று ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட மூன்று லஷ்கர் பயங்கரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

04 Aug 2025
இந்தியா

இந்தியாவுக்கு எதிரான எதிர்கால தாக்குதல் எப்படி இருக்கும்? பாகிஸ்தான் கருத்து

எதிர்காலத்தில் இராணுவ மோதல்கள் ஏற்பட்டால், இந்தியாவிற்குள் ஆழமாகத் தாக்க பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

02 Aug 2025
அமெரிக்கா

எண்ணெய் ஒப்பந்த அறிவிப்பின் தாக்கம்; பாகிஸ்தானில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை வெளியீடு

கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுடன் ஒரு கூட்டு முயற்சியை அறிவித்தார்.

பாகிஸ்தானுடன் எரிசக்தி கூட்டாண்மை அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப்; பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளம் எவ்வளவு?

இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுடன் ஒரு புதிய எரிசக்தி கூட்டாண்மையை அறிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூரின் போது விமானப்படையின் கைகளை அரசு கட்டிப்போட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பத்தைப் பாதுகாக்க பாகிஸ்தானின் இராணுவ உள்கட்டமைப்பைத் தாக்க இந்தியா தயங்குவதாகக் கூறி, ஆபரேஷன் சிந்தூரை கையாண்டதற்காக அரசாங்கத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

பூஞ்சில் பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரையிழந்த 22 குழந்தைகளை ராகுல் காந்தி தத்தெடுக்கவுள்ளார்

பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் பெற்றோர்களையும், குடும்ப ஆதரவாளர்களையும் இழந்து அனாதைகளாகிய 22 குழந்தைகளை தத்தெடுக்கும் நடவடிக்கையை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்கிறார்.

26 Jul 2025
அமெரிக்கா

பயங்கரவாத எதிர்ப்பை சிறப்பாக மேற்கொள்கிறதாம் பாகிஸ்தான்; நன்றி தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை (ஜூலை 25) வாஷிங்டனில் பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாரைச் சந்தித்து, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து விவாதித்தார்.

23 Jul 2025
ஐநா சபை

'பயங்கரவாதத்தில் மூழ்கி... தொடர் கடன் வாங்குபவர்': ஐ.நா.வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

பாகிஸ்தானை எச்சரிக்கவே கிரானா ஹில்ஸில் இந்தியா தாக்குதல் நடத்தியது? OSINT ஆய்வாளர் தகவல்

ஓபன் சோர்ஸ் இன்டலிஜென்ஸ் (OSINT) நிபுணர் டேமியன் சைமன் பகுப்பாய்வு செய்த செயற்கைக்கோள் படங்களின்படி, மே 2025 இல் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் கிரானா மலைகளில் இருப்பதாக நம்பப்படும் அணு ஆயுதங்கள் மீது எச்சரிக்கைத் தாக்குதலை இந்தியா நடத்தியிருக்கலாம் என கூறியுள்ளார்.

19 Jul 2025
உலகம்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஆகஸ்ட் 24 வரை நீட்டிப்பு; பாகிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியா இயக்கும் விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடையை ஆகஸ்ட் 24, 2025 வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் JeM தீவிரவாதி மசூத் அசார் தென்பட்டதாக உளவுத்தகவல்

இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உலவுவதாக கூறப்படுகிறது.

சிந்து நதிநீர் ஒப்பந்த ரத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் நான்கு முக்கிய நீர்மின் திட்டங்களை விரைவுபடுத்துகிறது இந்தியா

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் நான்கு பெரிய நீர்மின் திட்டங்களுக்கான பணிகளை இந்தியா கணிசமாக துரிதப்படுத்தியுள்ளது.

18 Jul 2025
அமெரிக்கா

TRF மீதான அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை இந்தியாவிற்கு எப்படி பயன்தரும்?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமான, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) ஐ வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு டிரம்ப் செல்வதாக வெளியான செய்திகளை வெள்ளை மாளிகை நிராகரிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் மாதம் இஸ்லாமாபாத்துக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானில் இருந்து வரும் ஊடக அறிக்கைகளை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.

17 Jul 2025
ஒலிம்பிக்

எல்லாம் பித்தலாட்டம்; ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமிற்கு நிலம் வழங்குவதாக கூறி ஏமாற்றிய பாகிஸ்தான்

பாகிஸ்தானின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீம், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து விரக்தியடைந்துள்ளார்.

செப்டம்பரில் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பரில் பாகிஸ்தானுக்குச் செல்ல உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

16 Jul 2025
இந்தியா

பாகிஸ்தான் எல்லையில் ரோந்து பணிக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அடுத்த வாரம் வருகின்றன

இந்தியா ஜூலை 21 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து மூன்று AH-64E அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களின் முதல் தொகுப்பை பெறும் என்று NDTV தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி; இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி லாகூரில் இயக்கம் தொடங்கியது PTI கட்சி

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி திடீரென லாகூரில் இருந்து அதன் இம்ரான் கானை விடுதலை செய்யும் இயக்கத்தை தொடங்கியது.

இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கு வாய்ப்பில்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தகவல்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கான எந்தவொரு சாத்தியத்தையும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறையின் 2024 அறிக்கையில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம்

இந்திய வெளியுறவுத் துறை அதன் அதிகாரப்பூர்வ 2024 ஆண்டு அறிக்கையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிப்பதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.

பாகிஸ்தான் ஆட்சியை கவிழ்க்க ராணுவ தலைவர் திட்டமிட்டுள்ளாரா?

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தற்போதைய பாகிஸ்தானின் அதிபரை பதவி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஊகங்கள் பரவி வருகின்றன.

'26/11 திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தேன்': பாகிஸ்தான் உளவாளியாக இருந்ததை ஒப்புக்கொண்ட தஹாவூர் ராணா

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சதிகாரரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய விசாரணையின் போது திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

07 Jul 2025
பிரான்ஸ்

பிரான்சின் ரஃபேல் விமானங்களுக்கு எதிராக போலி தகவல்களை பரப்பிய சீனா- உளவுத்தகவல்

அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின்படி, பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களுக்கு எதிராக சீனா தவறான தகவல்களை பரப்பும் பிரச்சாரத்தை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவுக்கு நாடு கடத்தி விடலாம் என பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கருத்து

நல்லெண்ண நடவடிக்கையாக ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் போன்ற மோசமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை பாகிஸ்தான் எதிர்க்காது என்று அறிவித்த பின்னர், முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி ஒரு புதிய அரசியல் புயலைத் தூண்டியுள்ளார்.

மசூத் அசார் எங்க இருக்கார்னே பாகிஸ்தானுக்கு தெரியவில்லையாம்; சொல்கிறார் பிலாவல் பூட்டோ

ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் இருக்கும் இடம் பாகிஸ்தானிற்குத் தெரியாது என்றும், இந்தியா நம்பகமான உளவுத்துறை தகவலை வழங்கினால் அவரைக் கைது செய்வதில் மகிழ்ச்சியடைவேன் என்றும் பாகிஸ்தான் அரசியல்வாதி பிலாவல் பூட்டோ ஜர்தாரி கூறியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவை வழங்கிய சீனா; இந்திய ராணுவ துணைத் தளபதி தகவல்

இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி (திறன் மேம்பாடு மற்றும் பராமரிப்பு) லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது சீனாவிடமிருந்து பாகிஸ்தான் நிகழ்நேர உளவுத்துறை உள்ளீடுகளைப் பெற்றதாக வெளிப்படுத்தியுள்ளார்.

25 ஆண்டுகளாக இயங்கி வந்த பாகிஸ்தான் அலுவலகத்தை மூடியது மைக்ரோசாஃப்ட்; காரணம் என்ன?

பாகிஸ்தானின் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியாக, மைக்ரோசாஃப்ட் 25 ஆண்டுகால செயல்பாடுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.

பாகிஸ்தான் ஹாக்கி அணியை இந்தியாவில் விளையாட அனுமதிக்க மத்திய அரசு முடிவு என தகவல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிகரித்த பதட்டங்கள் இருந்தபோதிலும், ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பை மற்றும் நவம்பரில் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கும் என தெரிகிறது.

பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக ஊடக கணக்குகள் மீது மீண்டும் தடை விதிப்பு; முழுமையான தடைக்கு கோரிக்கை

பல பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களின் சமூக ஊடக கணக்குகள் மீது இந்தியாவில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது இந்தியாவுக்கு எவ்வாறு பயனளிக்கிறது? பொதுமக்களுக்கு விளக்க போகும் மத்திய அரசு

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதன் நன்மைகளை விளக்குவதற்காக, பொதுமக்களை சென்றடையும் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக இந்தியா டுடே மற்றும் நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளன.

30 Jun 2025
சீனா

சார்க்குக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் சீனா முயற்சி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பதட்டங்கள் காரணமாக 2016 முதல் செயலற்ற நிலையில் இருக்கும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பான சார்க் அமைப்பிற்கு மாற்றாக ஒரு புதிய பிராந்திய குழுவை உருவாக்கும் திட்டங்களை பாகிஸ்தானும் சீனாவும் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பயங்கரவாதிகள் எல்லாம் தியாகிகளாம்; மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பேச்சு

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், காஷ்மீர் குறித்து ஆத்திரமூட்டும் கருத்துகளுடன் மீண்டும் சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.

வசிரிஸ்தான் குண்டுவெடிப்பில் தொடர்பா? பாகிஸ்தான் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா

வடக்கு வசிரிஸ்தானில் சமீபத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 13 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியதை இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது.

28 Jun 2025
இந்தியா

சிந்து நதிநீர் ஒப்பந்தம்; நடுவர் மன்றமே சட்டவிரோதமானது எனக்கூறி தீர்ப்பை நிராகரித்தது இந்தியா

ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன்கங்கா மற்றும் ரேட்டில் நீர்மின் திட்டங்களுக்கு துணைத் தீர்ப்பை வழங்கிய சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது.

26 Jun 2025
கடற்படை

ஆபரேஷன் சிந்தூரின் போது உளவு பார்த்ததற்காகவும், தகவல்களை வெளியிட்டதற்காகவும் கடற்படை அலுவலர் கைது

டெல்லியில் உள்ள இந்திய கடற்படை தலைமையகத்தில் எழுத்தராகப் பணியாற்றும் விஷால் யாதவ், உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 Jun 2025
உலகம்

2019ஆம் ஆண்டு அபிநந்தன் வர்த்தமானைக் கைப்பற்றிய பாகிஸ்தான் அதிகாரி தலிபான் மோதலில் கொல்லப்பட்டார்

2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தன் வர்தமனைக் சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, கைபர் பக்துன்க்வா பகுதியில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார்.

24 Jun 2025
பஹல்காம்

அபோட்டாபாத் முதல் பூஞ்ச்-ராஜோரி வரை: பஹல்காம் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் எப்படி நுழைந்தனர்

ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பயங்கரவாதிகள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) உறுதிப்படுத்தியுள்ளது.

சிந்து நதி நீர் தரவில்லையென்றால் இந்தியாவோடு போர் செய்யுமாம் பாகிஸ்தான்; சொல்கிறார் பிலவால் பூட்டோ

பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ராணுவ சர்வாதிகாரி ஜுல்பிகர் அலி பூட்டோ குடும்ப வாரிசுமான பிலாவல் பூட்டோ-சர்தாரி, இந்தியாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டுமாம்; பாகிஸ்தான் பரிந்துரை

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலைத் தணிப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ராஜதந்திர முயற்சிகளை மேற்கோள் காட்டி, 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவரை பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஒசாமா பின்லேடனை மறந்துவிட்டீர்களா? அமெரிக்காவிற்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் வார்னிங்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீருக்கு அளித்த மதிய விருந்தை காங்கிரஸ் எம்பி சசி தரூர் கடுமையாக விளாசியுள்ளார்.

19 Jun 2025
அமெரிக்கா

இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் முனிருக்கு டிரம்ப் பாராட்டு

புதன்கிழமை (ஜூன் 18) வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றார்.

வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தலைவருக்கு விருந்து வைக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனிருக்கு மதிய விருந்து அளிக்க உள்ளார்.

டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தாரா பிரதமர் மோடி? இந்தியா-பாக்., பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் உரையாடல்

பாகிஸ்தானுடனான உறவுகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எதிரான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மீண்டும் வலியுறுத்தினார்.

வாஷிங்டன் நகரில் பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு எதிராக பாகிஸ்தானிய-அமெரிக்கர்கள் பேரணி

வாஷிங்டன் டிசியில் உள்ள ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலுக்கு வெளியே பாகிஸ்தானிய அமெரிக்கர்கள் ஒன்றுகூடி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிருக்கு எதிராகவும், பாகிஸ்தான் மக்களுக்கு எதிரான அவரது குற்றங்கள் என்று அவர்கள் கூறியதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) எக்ஸ்-இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

16 Jun 2025
ஈரான்

இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உதவும் எனக் கூறிய ஈரான்; உடனடியாக நிராகரித்த பாகிஸ்தான்

ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுதங்களை கொண்டு தாக்கினால், பாகிஸ்தான் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

08 Jun 2025
உலக வங்கி

கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி; பாகிஸ்தானில் 44.7% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிக்கை

உலக வங்கியின் ஜூன் 2025 உலகளாவிய வறுமை புதுப்பிப்பின்படி, பாகிஸ்தானின் மக்கள்தொகையில் தோராயமாக 44.7% பேர் இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை செயல்படுத்த இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து நான்கு கடிதங்கள் அனுப்பியது பாகிஸ்தான்

ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தக் கோரி பாகிஸ்தான் இந்தியாவிற்கு நான்கு முறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.