LOADING...

பாகிஸ்தான்: செய்தி

11 Feb 2026
அமெரிக்கா

'அமெரிக்கா பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்தியது': பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தேசிய சட்டமன்றத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.

2026 டி20 உலகக் கோப்பை: தோல்விக்கு பழிவாங்க அமெரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் தனது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியை பெற்றது.

10 Feb 2026
இந்தியா

ஊழல் புலனுணர்வு குறியீடு 2025: 182 உலக நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

ஊழல் உணர்வுகள் குறியீடு (CPI) 2025 இல் 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இந்தியா 91வது இடத்தைப் பிடித்துள்ளது.

ரூ. 1,560 கோடி தப்பியது! இந்தியாவுடன் விளையாட சம்மதித்த பாகிஸ்தான்; நிம்மதி பெருமூச்சு விடும் ஐசிசி

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை சர்ச்சையின் மத்தியில், அடிப்பட்ட 'அசிம் முனீர்' பெயர்; ஏன்?

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டியை திட்டமிடுவது தொடர்பான சர்ச்சையில், பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீரை குறிப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

டி20 உலக கோப்பை: ஐசிசி குழுவுடன் பேச்சுவார்த்தை நிறைவு; 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான்

பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட போவதில்லை என்ற பாகிஸ்தான் அரசின் அறிவிப்பால் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இஸ்லாமாபாத் வழிபாட்டு தலத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 68 பேர் பலி, 169க்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள இமாம் பர்காவுக்கு வெளியே வெள்ளிக்கிழமை தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்க செய்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் 68 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 169 பேர் காயமடைந்தனர்.

"பெரும் சேனை வேண்டும்": பலூச் பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதை பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத குழுக்களுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடந்த சில தினங்களாக உக்கிரமான போர் நடந்து வருகிறது.

பாகிஸ்தான் புறக்கணிப்பு விவகாரம்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த ICC, கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுமா?

2026 டி20 உலக கோப்பையில் பிப்ரவரி 15 அன்று நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து விவாதிக்க ஐசிசி (ICC) வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது.

டி20 உலகக் கோப்பை 2026: இந்தியாவுடனான போட்டிகளை புறக்கணிக்கும் பாகிஸ்தானிற்கு ஐசிசி ரியாக்ஷன் என்ன?

பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில், பிப்ரவரி 7-ல் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அனுமதி அளித்தது.

ஆபரேஷன் ஹெரோஃப் 2.0: BLA மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே கடும் மோதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலுச் விடுதலை இராணுவம் (BLA) 'ஆபரேஷன் ஹெரோஃப் 2.0' என்ற பெயரில் கடந்த 35 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

2026 டி20 உலகக் கோப்பை: இந்தியாவுடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி (ICC) டி20 உலகக் கோப்பை தொடர் தொடர்பாக பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள ஒரு முன்னோடியில்லாத முடிவு சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

10 மணி நேர தாக்குதலில் 84 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட ஒரு பெரிய தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை (BLA) பொறுப்பேற்றுள்ளது.

தலைகுனிந்து நிற்கிறோம்; உலக நாடுகளிடம் பணத்திற்காக கையேந்துவதை நினைத்து வெட்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு பகீர் வாக்குமூலம்

பாகிஸ்தானின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் உருக்கமான உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

30 Jan 2026
பிரேசில்

2050ஆம் ஆண்டுக்குள் வெப்பம் இரட்டிப்பாகும், இந்தியா மிக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது: ஆய்வு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, புவி வெப்பமடைதலை துரிதப்படுத்துவது வரும் தசாப்தங்களில் பில்லியன் கணக்கான மக்களை கடுமையான வெப்பத்திற்கு ஆளாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

பார்வை இழக்கும் நிலையில் இம்ரான் கான்? சிறையில் தீவிரமடைந்த கண் பாதிப்பு; அதிர வைக்கும் தகவல்கள்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது 73 வயதாகும் இவருக்கு, வலது கண்ணில் சென்ட்ரல் ரெட்டினல் வெயின் அக்லூஷன் (Central Retinal Vein Occlusion - CRVO) எனப்படும் தீவிர ரத்த நாள அடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் அணுசக்தி தளத்தை இந்தியா தாக்கியதா? பரப்பரப்பைக் கிளப்பிய விமானப்படையின் குடியரசு தின வீடியோவின் பின்னணி

இந்திய விமானப்படை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட ஒரு வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாகிஸ்தான் ஜெட்களை வீழ்த்திய நாயகன்: குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக பங்கேற்கும் S-400 ஏவுகணை

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் விமரிசையாக நடைபெற உள்ளது.

குடியரசு தின விழாவில் சீறப்போகும் 29 போர் விமானங்கள்; முதன்முறையாக 'சிந்தூர்' அணிவகுப்பு!

வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், இந்திய விமான படை தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 29 போர் விமானங்களுடன் பிரம்மாண்ட வான் சாகசத்தை நடத்தவுள்ளது.

தலைநிமிரும் காஷ்மீர் பெண்! குடியரசு தின அணிவகுப்பில் 140 வீரர்களை வழிநடத்தும் சிம்ரன் பாலா

வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள 77-வது குடியரசு தின விழாவில், நாட்டின் பாதுகாப்பு படைகளில் நிலவி வரும் பாலின கட்டுப்பாடுகளை உடைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு அரங்கேற உள்ளது.

இந்தியா வர மறுத்தால் நீக்கம்! வங்கதேசத்திற்கு ஐசிசி விடுத்த இறுதி எச்சரிக்கை

பாதுகாப்பு காரணங்களை கூறி, டி20 உலக கோப்பையில் தனது லீக் போட்டிகளை இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

21 Jan 2026
உலகம்

போலி 'Pizza Hut' கடையை திறந்து வைத்த பாகிஸ்தான் அமைச்சர்; அடுத்து நடந்தது தான் ட்விஸ்ட்!

பாகிஸ்தான் சியால்கோட்டில் போலி பீட்சா ஹட் கடையை திறந்து வைத்ததன் மூலம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடும் சர்ச்சையில் சிக்கினார்.

ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வாரின் சத்ரூ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

19 Jan 2026
காசா

காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் "அமைதி வாரியம்"! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட முக்கிய அழைப்பு

காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட "விரிவான அமைதித் திட்டத்தை" (Comprehensive Plan) முன்வைத்துள்ளார்.

நள்ளிரவில் பறந்த மர்ம ட்ரோன்; ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் சதி? ராணுவம் தேடுதல் வேட்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்திலுள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் சனிக்கிழமை (ஜனவரி 17) இரவு ஒரு மர்ம ட்ரோன் பறப்பது கண்டறியப்பட்டது.

'தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருந்தோம்': ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ தலைவர் பெருமிதம்

பாகிஸ்தான் ஏதேனும் தவறான சாகசத்தை முயற்சித்திருந்தால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தரைவழி தாக்குதலை நடத்த ஆயுதப்படைகள் தயாராக இருந்ததாக இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ட்ரோன்கள் நடமாட்டம்; ராணுவம் தீவிர தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை (IB) மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (LoC) பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாகிஸ்தானில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் கண்டறியப்பட்டதை அடுத்து பாதுகாப்பு படையினர் கடும் எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளனர்.

'ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியது': புதிய ஆவணங்கள் அம்பலப்படுத்தியது

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​வாஷிங்டனிடம் உதவி கோர பாகிஸ்தான் மேற்கொண்ட தீவிர முயற்சிகளை அமெரிக்க வெளியுறவு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் (FARA) கீழ் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

'2026 எப்படி இருக்கும் என்றால்..': மீண்டும் இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் ஜெனரல்

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இந்தியாவிற்கு எந்தவிதமான தூண்டுதலும் இல்லாத அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

06 Jan 2026
பஞ்சாப்

ISI வலையில் சிக்கிய 15 வயது பஞ்சாப் சிறுவன்; மேலும் பல சிறார்கள் உளவாளிகளாக இருக்கலாம் என சந்தேகம்

இந்திய எல்லை பகுதிகளில் பாதுகாப்பை சீர்குலைக்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) உளவு அமைப்பு புதிய சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளது.

இந்தியா எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை யாரும் ஆணையிட முடியாது: பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை 

பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா தன்னைத்தானே பாதுகாத்து கொள்ள உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

31 Dec 2025
சீனா

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் சீனா மத்தியஸ்தம் செய்ததாக கூறியதற்கு இந்தியாவின் ரியாக்ஷன்

இந்த ஆண்டு தொடக்கத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட இராணுவ மோதலின் போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்கு சீனா மத்தியஸ்தம் செய்ததாக சீனாவின் கூற்றை இந்தியா நிராகரித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூரின் போது "நாங்களும் மத்தியஸ்தம் செய்தோம்": சீனா கிளப்பும் புதிய சர்ச்சை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்' மோதலின் போது, பதற்றத்தை தணிக்க தாங்களும் முக்கிய பங்காற்றியதாக சீனா உரிமை கொண்டாடியுள்ளது.

30 Dec 2025
இந்தியா

இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்படுமென அமெரிக்க ஆய்வு மையம் கணிப்பு

2026-ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த 'கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்' (CFR) எனும் புகழ்பெற்ற ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டதை அந்த நாடு முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் அணு ஆயுதத்தால் ஆபத்து: 2001லேயே அமெரிக்காவை எச்சரித்த ரஷ்ய அதிபர் புடின்

2001 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளின் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

24 Dec 2025
விமானம்

விற்பனையானது பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்! ரூ.4,300 கோடிக்கு வாங்கியது ஆரிப் ஹபீப் குழுமம்

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' (PIA), நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

23 Dec 2025
இந்தியா

இணையத்தை ஆக்கிரமிக்கும் 'துரந்தர்' தூத்சோடா: ஆரோக்கியமா அல்லது ஆபத்தா? 

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் 'துரந்தர்' (Dhurandhar) திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு 'தூத்சோடா' பானம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இம்ரான் கானுக்கு மற்றுமொரு அடி: தோஷகானா வழக்கில் 17 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 20) 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் அவமானம்: 56,000 பிச்சைக்காரர்களை திருப்பி அனுப்பிய சவுதி அரேபியா

வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து, சவுதி அரேபியா ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி; நிதி உதவியைப் பெற கூடுதலாக 11 நிபந்தனைகள் விதித்தது ஐஎம்எஃப்

பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை விதித்துள்ளது.

11 Dec 2025
அமெரிக்கா

பாகிஸ்தானுக்கு $686 மில்லியன் F-16 போர் விமான ஆதரவு தொகுப்புக்கு அமெரிக்கா ஒப்புதல்; இந்தியாவிற்கு அச்சுறுத்தலா?

அமெரிக்கா, பாகிஸ்தானின் F-16 போர் விமானங்களுக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காக 686 மில்லியன் டாலர் (சுமார் ₹5,700 கோடி) மதிப்புள்ள தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

11 Dec 2025
அமெரிக்கா

பாகிஸ்தான் ராணுவத்துடனான அமெரிக்க உறவு, இந்தியா-அமெரிக்க உறவில் ஒரு சவால்: அமைச்சர் ஜெய்சங்கர் மகன் கருத்து

இந்திய-அமெரிக்க உறவில் உள்ள முக்கிய சவால்களில் ஒன்று, பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத்துவத்துடனான அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட ஈடுபாடுதான் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் மகனும், அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமெரிக்காவின் செயல் இயக்குநருமான துருவா ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டமன்றம் 'நாட்டுக்கு எதிரான' செயல்களுக்காக இம்ரான் கான் மற்றும் PTI-க்கு தடை விதித்தது

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்டமன்றம், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) மீது தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கேள்வி கேட்ட பெண் நிருபரை பார்த்து கண்ணடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்பான கேள்வியின்போது, ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பெண் பத்திரிகையாளர் ஒருவரைப் பார்த்து கண் சிமிட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்: 4 பொதுமக்கள் பலி என தாலிபான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் சனிக்கிழமை (டிசம்பர் 6) அதிகாலையில் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

பாகிஸ்தான் கடல் எல்லை அருகே அரபிக்கடலில் இந்திய விமானப் படை ஒத்திகை அறிவிப்பு; NOTAM வெளியீடு

இந்திய விமானப்படை (IAF), அரபிக்கடலில் பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து சுமார் 200 கடல் மைல் தொலைவில் டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ராணுவ ஒத்திகை ஒன்றை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

04 Dec 2025
விமானம்

IMF அழுத்தத்தினை சமாளிக்க பாகிஸ்தான் மிகப்பெரிய விமான நிறுவனத்தை விற்பனை செய்யப்போகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அழுத்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை (PIA) தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் முன்னேறி வருகிறது.

'இந்தியாவுடன் போரை ஆசிம் முனீர் விரும்புகிறார்': இம்ரான் கானின் சகோதரி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலீமா கான், ஜெனரல் அசிம் முனீர் இந்தியாவுடன் போரை விரும்புவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

"உடல்நிலை நலமாக உள்ளார். எனினும்...": போராட்டத்திற்கு பின்னர் சிறையில் இம்ரான் கானை சந்தித்த அவரின் சகோதரி

இம்ரான் கானின் சகோதரிகளில் ஒருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாகிஸ்தான் பிரதமரை அடியாலா சிறையில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆதரவாளர்கள் மெகா போராட்டம்; பொதுக்கூட்டங்களுக்கு தடை 

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; பின்னணி என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

'உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை': உலகளாவிய தலையீட்டை நாடும் இம்ரான் கானின் மகன் 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் சர்வதேச தலையீட்டிற்கு பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் இனி அசிம் முனீர் தான் எல்லாம்; முப்படைகள் மற்றும் அணு ஆயுதங்களின் தலைவராக நியமனம்

பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் வியாழக்கிழமை (நவம்பர் 27) நாட்டின் முதல் முப்படைகளின் தலைமை தளபதியாக (Chief of Defence Forces - CDF) பதவியேற்றுள்ளார்.

இம்ரான் கான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து பாகிஸ்தான் சிறைச்சாலை பதிலளித்துள்ளது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவியதை அடுத்து, அவர் உயிருடன் இருப்பதாகவும், நலமுடன் இருப்பதாகவும் பாகிஸ்தானின் அடியாலா சிறை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சந்திக்க வேண்டுமென சகோதரிகள் போராட்டம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆகஸ்ட் 5, 2023 அன்று கைது செய்யப்பட்ட பின்னர் தற்போது ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

'ஆபரேஷன் சிந்துார்'இன் போது உரி நீர்மின் நிலையத்தை தாக்க முற்பட்ட பாகிஸ்தான்; முறியடித்த CISF படை

இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி நீர்மின் திட்டங்களை (Uri Hydro Electric Power Projects - UHEP-I & II) இலக்கு வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் முறியடித்துள்ளனர்.

பாகிஸ்தான் படை தலைமையகத்தில் தற்கொலைத் தாக்குதல்; உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகமான ஃபிரன்டியர் கார்ப்ஸ் (Frontier Corps -FC) தலைமையகத்தின் மீது திங்கட்கிழமை காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆபரேஷன் சிந்தூர் ஒரு நம்பகமான ஆர்கெஸ்ட்ரா: 22 நிமிடங்களில் இலக்குகள் அழிக்கப்பட்டது குறித்து ராணுவத் தளபதி பேச்சு

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, இந்திய ஆயுதப் படைகள் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத இலக்குகளை அழித்த ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை ஒரு "நம்பகமான ஆர்க்கெஸ்ட்ரா" என்று வர்ணித்துள்ளார்.

21 Nov 2025
தாலிபான்

இறுதி எச்சரிக்கை: தாலிபான்கள் உடன்படாவிட்டால் ஆப்கானிஸ்தான் ஆட்சி மாற்றத்தை முன்னெடுக்க பாகிஸ்தான் திட்டம்

பாதுகாப்பு கோரிக்கைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உடன்படுமாறு ஆப்கானிஸ்தான் தாலிபான் தலைமைக்கு பாகிஸ்தான் இறுதிச் செய்தியை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 Nov 2025
கடற்படை

பாகிஸ்தானுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைத்தது குறித்து இந்திய கடற்படை தலைவர் கூறியது என்ன?

சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும் மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இந்திய கடற்படை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

'நாங்கள் செங்கோட்டையையும், காஷ்மீரின் காடுகளையும் தாக்கினோம்': பாகிஸ்தான் அமைச்சரின் பெரிய ஒப்புதல் வாக்குமூலம்

அதிர்ச்சியூட்டும் வகையில், செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டதில் பாகிஸ்தான் தலைவர் சவுத்ரி அன்வாருல் ஹக் தனது நாட்டின் தொடர்பை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெய்ஷ், இந்தியாவை தாக்க நன்கொடைகளை நாடுகிறதாம்

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது, இந்தியாவிற்கு எதிரான புதிய "பிதாயீன்" (தற்கொலை) தாக்குதலுக்கு நிதி தேடுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் NDTV இடம் தெரிவித்தன.

'இது 88 மணி நேர டிரெய்லர்': 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) குறித்த அனுபவப் பாடங்களை இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று வெளியிட்டார்.

14 Nov 2025
அமெரிக்கா

வாஷிங்டனில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளில் இந்தியாவை விட பாகிஸ்தான் மூன்று மடங்கு அதிகமாக செலவிட்டது: அறிக்கை 

அமெரிக்காவின் வாஷிங்டனில் பரப்புரை முயற்சிகளில் பாகிஸ்தான் இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத் தலைவருக்கு வாழ்நாள் அதிகாரம் அளிக்கப்பட்டது

பாகிஸ்தான் நாடாளுமன்றம், ராணுவத் தலைவரின் அதிகாரங்களை விரிவுபடுத்தும் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.